NFT Latest News #1 | J&J COVID-19 Vaccine

ஜ&ஜ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 100 பேருக்கு அரிய வகை நரம்பைத் தாக்கும் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுளது!!

ஆரோக்கியம்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கிய கோவிட் தடுப்பூசி ‘ஜனசசேன்’ தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனசசேன் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 1.28 கோடி மக்களில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு ஒரு அரிதான தன்னுடல் தாக்குநோய் இருப்பதாகவும், அது தன் உடலில் இருக்கும் நரம்பை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 95 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் ஒருவர் இந்த தன்னுடல் தாக்குநோயால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் ஒரு டோஸ் போட்ட மக்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. நரம்பைத் தாக்கும் இந்த நோயின் பெயர் குள்ளியன் – பரே சிண்ட்ரோம். இந்த நோய் மூளை மற்றும் தண்டுவடத்தில் இருக்கும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி முடக்குவாதத்திற்கு அந்நோயலியாய் மாற்றிவிடும். பின், மூச்சித் திணறல் ஏற்பட்டுக் காப்பாற்றமுடியாமல் போக நேரிடலாம். இது போன்ற விளைவுகள் மத்த தடுப்பூசிகளிலும் கண்டறிந்ததாகவும் அதைப் பற்றி அஸ்ற்ற மற்றும் ஒக்ஸ்போர்ட் போன்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்வதாகவும் கூறுகின்றன.


நிலவின் தள்ளாட்டத்தால் பெறும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது என நாசா கூறுகின்றன!!

அறிவியல்

நாசா நடத்திய புதிய ஆய்வில் சந்திரன் சுற்றுப்பாதையில் தள்ளாட்டம் இருப்பதாலும் கடல் மட்டம் உயருவதாலும் 2030ல் பெறும் வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றன. சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட இந்த தள்ளாட்டம் முடிய 18.6 வருடங்கள் ஆகும் என ஹவாய் பல்கலைக்கழகத்தின் மூத்த எழுத்தாளரான பில் தாம்சன் கூறுகிறார். இந்த சுழற்சி 2030 களின் நடுப்பகுதியில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கடல் மட்டம் உயர்ந்து வருவதோடு இதுபோன்ற அழிவுகரமான வெள்ளங்களுக்கு வழிவகுக்கும். நாசாவின் வலைத்தளத்தின்படி, சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையை உருவாக்கும் போது, அதன் வேகம் மாறுபடுகிறது மற்றும் மாற்றுகிறது, இதனால் "ஒளி விழும் பக்கத்தின்" முன்னோக்கு சற்று மாறுபட்ட கோணங்களில் தோன்றும். இதைத்தான் சந்திரனின் தள்ளாட்டம் என்று அழைக்கிறது அல்லது அது நம் கண்களுக்குத் தோன்றும். சந்திரனின் சுற்றுப்பாதையில் 18.6 ஆண்டுகளில், பூமியின் வழக்கமான அலைகள் அடக்கப்படுகின்றன – உயரோதம் இயல்பை விடக் குறைவாகவும், வற்ற ஓதம் இயல்பை விட அதிகமாகவும் இருக்கும்.


சர்வதேச பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு ஏழு மாதங்களே உள்ள நிலையில் வரும் போட்டிகளில் 250 மேல் அடிக்க வேண்டும்: சுமிருதி மந்தனா

விளையாட்டு

கடந்த எட்டு பெண்கள் ஒரு நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா எதிரே ஆறில் நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து எதிரே இரண்டு போட்டிகளிலும் தோற்றுவிட்டது இந்திய அணி. இந்திய அணித்தலைவி மிதாலி ராஜ் மூன்று போட்டிகளில் மூன்று அரை சதம் எடுத்தும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததாகவும், மத்த இரு போட்டிகளில் மெதுவான பேட்டிங்கால் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. “தாங்கள் குறிப்பாக பேட்டிங் துறையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும், இந்த ஏழு மாதங்கள் மிகவும் முக்கியமானவை” என மந்தனா கூறினர். “மிடில் ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர் பற்றியும், நாங்கள் எவ்வாறு சிறப்பாக முன்னேறலாம் என்பதையும் பற்றி விவாதித்தோம். ஒரு நேரத்தில் அதிக விக்கெட்டுகளை இழப்பது ரன் விகிதத்தில் இடைவெளியை ஏற்படுத்தி புதிய மட்டையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இது மற்ற போட்டிகளிலும் நடந்துள்ளது. நாம் அனைவரும் எங்கள் தவறுகளைப் புரிந்து கொண்டுள்ளோம், அவற்றைச் சரிசெய்வோம் என்று நம்புகிறோம்” என மந்தனா கூறினர்.


73ஆம் எம்மி விருதுகளிற்கு தி கிரோன் மற்றும் தி மண்டலோரியன் பரிந்துரைகள் செய்யப்பட்டன!!

சினிமா

தி கிரோன் மற்றும் தி மாண்டலோரியன் கடந்த செவ்வாயன்று எம்மி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன, இது புதுமுகங்கள் நிறைந்த ஒரு துறையில் தொலைக்காட்சியில் மிக உயர்ந்த விருதாகும். ஸ்டார் வார்ஸ் வெட்டிவிடல் நாடகம் தி மாண்டலோரியன் 24 பரிந்துரைகளுடன், எழுத்து மற்றும் சிறப்பு விளைவுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவைத் துறையில், 75 சதவீதம் பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆப்பிள் டிவி+ நகைச்சுவை நாடகம் டெட் லாசோ மற்றும் அதன் நட்சத்திரமும் இணை எழுத்தாளருமான ஜேசன் சூடிக்கிஸ் பட்டியலில் இருக்கிறது. இதன் போட்டியாக HBO மாக்ஸில் வெளியிட்ட தி ஃப்ளைட் அட்டென்டெண்ட மற்றும் அதன் நடிகர்கள் பட்டியலில் இருக்கிறது. பிற பரிந்துரைகள் மார்வெலின் சூப்பர் ஹீரோ நாடகமான வாண்டாவிஷனுக்குச் சென்றன, இதற்கு 23 பரிந்துரைகள் கிடைத்தன, இதில் பால் பெட்டானி மற்றும் எலிசபெத் ஓல்சன் நட்சத்திரங்கள், தி குயின்ஸ் காம்பிட் மற்றும் தி அண்டர்கிரவுண்ட் ரெயில்ரோடு நாடகங்களுக்குக் கிடைத்துள்ளது.


என்.எம்.டி.சி நிறுவனம் என்.எம்.டி.சி ஸ்டீல் நிறுவனம் பிரிக்கப்பட்டதாக உறுதியாளித்துள்ளது!!

வணிகம்

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் அல்லது என்.எம்.டி.சி கடந்த செவ்வாயன்று அதன் இயக்குநர்கள் குழு என்.எம்.டி.சி லிமிடெட் மற்றும் என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவை ஒப்புதல் செய்துள்ளது. ''பிரிக்கப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பை என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும். என்.எம்.டி.சி லிமிடெட் வைத்திருக்கும் என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் முழு பங்கு மூலதனம் ரத்து செய்யப்படும் மற்றும் என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெடின் புதிய பங்குகள் என்.எம்.டி.சி லிமிடெட் நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் அதே விகிதத்தில் வழங்கப்படும்.” என்று என்.எம்.டி.சி கூறியது. இந்த மாத தொடக்கத்தில் என்.எம்.டி.சி நிறுவனம் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை விற்பனைக்கான சலுகை (OFS) மூலம் ஏற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது என்று கூறினார். ஜூலை 6 ஆம் தேதி நிறுவன முதலீட்டாளர்கள் OFS க்கு அதிக சந்தா செலுத்திய பின்னர் என்.எம்.டி.சியின் பங்கு விற்பனையிலிருந்து அரசாங்கத்திற்குக் குறைந்தது ₹3,700 கோடிப் பெறும். இது 22 கோடிக்கும் அதிகமான பங்குகளை அல்லது என்.எம்.டி.சியில் 7.49 சதவீத பங்குகளை ₹165 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் இது போன்ற சமீபத்தியது தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள, News And Facts தமிழ் பின்தொடரவும்.

இவ்விடுக்கை பிடித்திருந்தால், கீழ் கண்ட ஏதேனும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரவும்.

0 Comments

Welcome to News and Facts Tamil. If you like the content, feel free to comment on the above comment section. It will be grateful and encouraging to us for more blogs.